Page 6 of 18
வீட்டில் பெரும்பாலும் அவர்கள் இருவரும்தான். அதனால் ஒரு நெருக்கம் உருவாகியிருந்தது. அதனை அவன் அறியவில்லை. இங்கே பிரியாவைக் காண முடியாது போகவேதான் அவள் எந்தளவிற்கு அவனைப் பாதித்திருக்கிறாள் என்பதை அவன் உணர்ந்தான். அவளின் அருகாமைக்காக அவன் மனம் ஏங்கியது.
தனிமை அவனை படுத்தியதால் தான் அவன் அந்த மரத்தடியில் நின்றான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
"சின்னய்யா அந்த நேரத்தில் என்ன செய்யறதுன்னு தெரியாமல்தான் நான் அப்படிப் பேசிட்டேன்."
அவன் அப்போதும் பேசவில்லை.
அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.