Page 17 of 20
கௌரவத்தையும் ஜமீனின் கௌரவத்தையும் பாரம்பரியத்தையும் விட்டு கொடுக்காமல் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று புன்னகையுடன் அனைவரின் வாழ்த்தையும் ஏற்று கொண்டிருந்தான்..
சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மற்றவர்கள் அறியாத வண்ணம் தன்னிடம் ஒட்டி நின்றவளிடம் அடிக்குரலில் சீறினான்..
எல்லாம் அவளால் தான் என்று மொத்த பழியையும் அவள் மேல் சுமத்தி முழு எரிச்சலையும் அவனுடைய இயலா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் பேசிவிட்டு உள்ளே வந்து கொண்டிருக்க, மாடி ஏறி சென்றவளை பார்த்த தேவநாதன்
“அம்மாடி நிலா.. இங்க கொஞ்சம் வாடா..... “ என்று அழைக்க அவரின் நிலா என்ற அழைப்பில்