Page 20 of 24
"இன்னமும் நான் உனக்குப் பெரியய்யதானாம்மா?" என்று வருந்தினார்.
"மன்னிச்சிருங்க மாமா."
"ம். இந்த மாமாங்கிற அழைப்பு எத்தனை இதமான இருக்கு?" என்றார் புன்னகையுடன்.
காளி அதன் பிறகு அவளை சின்னம்மா என்றழைக்க அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
"அண்ணா. நீ என்னை ... "ஏன் பிரியா எனக்குப் பார்வை வந்த பிறகு நான் மனம் மாறிவிடுவேன் என்று நினைத்துத்தானே இப்படிக் கூறினாய்?" என்று அவர்கள் மட்டுமாக இருக்கும்போது அவளிடம் கேட்டான்.
This story is now available on Chillzee KiMo.
...