Page 19 of 24
பிடித்து செல்லமாய் திருகினான்.
"பிரியா."
"ம்."
"என்னை அம்மா படத்துக்கிட்ட அழைச்சுட்டுப் போறியா?"
"சரிங்க சின்னய்யா."
"இன்னும் நான் சின்னய்யாதானா? என்னை பரத்துன்னு கூப்பிடு."
"ஊகும். நான் பேர் சொல்லி எல்லாம் கூப்பிட மாட்டேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
த் திரும்பிய ராம்மோகன் அவர்கள் மனம் ஒன்றுபட்டுவிட்டதை உணர்ந்து மகிழ்ந்து போனார். காளிக்கும் மகிழ்ச்சிதான்.
அவள் பெரியய்யா என்றழைத்தபோது அவர் முகத்தைச் சுளித்தார்.