(Reading time: 42 - 83 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

"பிரியாம்மா." வாஞ்சையான அழைப்புடன் அவரைக் கண்டதும் எழுந்து நின்றாள்.

"மாமா. ஏதாச்சும் வேணுமா மாமா. கூப்பிட்டால் வந்திருப்பேனே."

"எனக்கு உன்னோட மலர்ச்சி வேணும்மா." என்றார் அமைதியாக.

அவள் புரியாமல் பார்த்தாள்.

"நீ உங்கள் திருமணத்திற்கு சம்மதம் சொன்

...
This story is now available on Chillzee KiMo.
...

>. அவள் நன்றாக ஓட்டுகிறாள் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் அவர்களை தனியே செல்லவே சம்மதித்தார்.

முதலில் கடைகளுக்கு அழைத்துச் சென்றவன் அவளுக்குப் பொருட்களை வாங்கிக் குவிப்பதில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.