Page 20 of 27
அப்போதே கேட் வழியாக ஆபிசில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்கள், செல்லும் போதே அருளையும் அஞ்சலியையும் ஒரு முறை வித்தியாசமாக பார்த்துவிட்டுதான் சென்றார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் பேசிக் கொண்டார்கள்.
”சார் எந்த சமயத்தில என்னை கூப்பிடுவாங்கன்னு தெரியாதுல்ல, அதனாலதான் நான் இங்கய ... சார் நான் எப்ப கிளம்பறது சார்”
”நீயும் கிளம்பு, உன்னை யார் தடுத்தது” ”சார் எனக்கு நீங்க கொடுத்த வேலை நிக்குதே சார்”
This story is now available on Chillzee KiMo.
...