Page 23 of 25
”ஆமாம் அவரை பார்த்தாலே தெரியமே, வானத்தில இருக்கற சந்திரனை போல எவ்ளோ பிரகாசமா இருக்கார்ல” என கேட்க சாந்தினியோ
”ஆமாம் ஆமாம் சரி வா நேரமாச்சி, என்னை வீட்ல விட்டுடு” என சொல்ல சாந்தியும் சிரித்தபடியே அவளை மீண்டும் அதே வழியாக அழைத்துக் கொண்டு வீடு வரை சென்று வாசலிலேயே அவளை விட்டுவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தாரே அவர் எங்க”
”அவரா அவரை நான் பார்க்கலையேம்மா”
”ஆனா கோயிலுக்கு போற வழியிலதானே மாப்பிள்ளையும் கோபியும் உன்னை தேடிக்கிட்டு போனாங்க”