Page 24 of 25
”ஓ அதுவா சாரிம்மா சாந்தி என்னை குறுக்கு வழியில கூட்டிட்டு வந்தாள்மா”
”என்ன பொண்ணும்மா நீ கொஞ்ச நேரத்தில எங்க எல்லாரையும் பயமுறுத்திட்டியே, சரி சரி உள்ள வா மாப்பிள்ளை வந்த பின்னாடி பேசிக்கலாம்” என சாந்தினியின் தந்தை சொல்லி முடிப்பதற்குள் வெளியே சத்தம் கேட்க அது என்னவென பார்க்க அங்கு கோபியும் சந்துருவும் வேகமாக உள்ளே வந்தா ... நாம்தான் பார்த்தோமே, இந்த கோபி என்ன உளருகிறான், ஒருவேளை சந்துரு இவ்வாறு சொல்லி வைத்திருப்பான், அப்போதுதானே நாம் இனி வெளியே செல்ல மாட்டோம் என
This story is now available on Chillzee KiMo.
...