Page 23 of 25
பிரச்சனையில்லை” என சொன்னாள். சாந்தினியோ அங்கேயே அவளுக்கு துணையாக அமர்ந்துவிட்டாள். நேரம் சென்றது முழுதாக அரை மணி நேரமானதும் சாந்தி முழுமையாக குணமடைந்தாள்.
”சாந்தினி எனக்கு குணமாயிடுச்சி”
”நல்லது நீ பத்திரமா இருப்பல்ல இல்லை நான் இங்க இருக்கனுமா”
”வேணாம் நீ கிளம்பு உன்னை உன் வீட்ல ... . அதனால் அவளை யாரும் தேடவில்லை, நேரம் ஓடிக் கொண்டிருந்தாலும் கவலைப்படாமல் இருந்தார்கள். அதனால் அவரவர்கள் ஓய்வெடுக்க சென்றிருந்தால் சாந்தினி வந்ததை யாருமே
This story is now available on Chillzee KiMo.
...