Page 19 of 25
”உன்னை நம்பாமல் யாரை நாங்கள் நம்புவோம்” என சொல்லிக் கொண்டே வந்தார்கள் அவனின் சகோதரர்கள்
அந்த குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்த சந்திரனும் வந்திருப்பது தனது சகோதரர்கள் என தெரிந்ததும்
”அண்ணா தாங்களா இங்கயா”
”அது எனது கேள்வி சந்திரா இங்கு என்ன செய்கிறாய்” என சந்திரனின் இரண்டாம் அண்ணன் சுந்தரன் க ... ம் அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள் என நினைத்து தன் அண்ணன்களிடம்
”நாம் செல்வோம்” என்றான் ”ஏன் சகோதரா இரு இங்கு நன்றாகதானே உள்ளது”
This story is now available on Chillzee KiMo.
...