”உண்மை ஆனா, நீங்க வானளவு உயர்ந்தவர் நானோ” என இழுக்க அவனோ
”சாந்தினி என்னை சந்திரனா மட்டும் பாரு, என் பின்னால் இருப்பவற்றை பார்க்காதே, என் காதலை மட்டும் பாரு, என் கண்களில் உனக்கான காதலை சுமந்துக் கொண்டு இருக்கிறேன் இந்தச் சுமையை உரியவளிடம் இறக்கி வைக்
... This story is now available on Chillzee KiMo. ...
ன்னை நீ நம்பவில்லையா
” என கோபமாக கேட்டான் அவளைப் பார்த்து அதைக்கேட்ட சாந்தியோ மனம் உடைந்தாள். அவனின் கேள்விக்கு பதில் அவனுக்கு பின்னால் இருந்து கேட்டது