Page 2 of 37
கண்டவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது..
அந்த ஜமீன் கோட்டைக்குள்ளயே இருந்துவிட்டவளுக்கு முதல் முதலாக வெளி உலகத்தை அதுவும் கண்களில் கனவுகளுடன் வண்ண வண்ண விதவிதமான ஆடைகளில் பட்டாம்பூச்சிகளாய் சுற்றி திரியும் அத்தனை பெண்களை பார்த்ததும் அவளுக்கும் கொஞ்சம் தைர்யம் வந்தது..
அவளும் மற்றவர்களுடன் கலந்து பேசி சிரிக்க ஆரம்பித்தாள்.. பெரிய இடத்து பெண் என்ற பந்தா இல்லாமல் இயல
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் அவர்கள் படித்து களைத்து விட்டதை கொண்டாட, திரைப்படத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டனர்...
இதுவரை அமுதினி அப்படி எதுவும் அவர்களுடன் வெளியில் சென்றதில்லை.. முதல் இரண்டு