(Reading time: 65 - 129 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அவனை அவளிடம் இருந்து பிரிப்பது பாவம்.. போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினனோ  இந்த ஜென்மத்தில் தாய் தந்தையை இழுந்து உறவினர்களை இழந்து அனாதை போல நின்று கொண்டிருக்கிறேன்..

இந்த ஜென்மத்திலும் இப்படி ஒரு பாவத்தை நான் செய்ய வேண்டாம்..

அவன் தாத்தாவின் கிடுக்கி பிடியால் அவருக்கு அடி பணிந்து ஏதோ அவசரத்துல என் கழுத்துல இந்த தாலியை கட்டிவிட்டான்..

அவனும் இதில்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை.. இந்த தலைமுறையை சேர்ந்தவள்.. இரு காதலர்களை பிரித்தால் அவர்கள் மனதில் வரும் வலி வேதனையை பற்றி அறிந்தவள்.

அந்த பெண்ணுக்கு இன்னும் உண்மை தெரிந்திருக்காதா இருக்கும்... அதை சொல்லத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.