Page 20 of 25
பேசினார்
இதில் சரஸ்வதியும் அனைவருக்கும் சேர்த்து டீ காபியுடன் வந்தார் சிவமணிக்கு சரஸ்வதி மீது அன்பு அதிகம் அதனால் அவர் அன்பாகவே சரஸ்வதியிடம் பேசினார்
”சரசு எப்படியிருக்கம்மா நல்லாயிருக்கியா”
”நல்லாயிருக்கேன் அண்ணா வீட்ல எல்லாரும் எப்படியிருக்காங்க”
”நல்லாயிருக்காங்க அப்புறம் வீட்ல ஒரு நல்ல விசேஷம் நடக்கப் போகு ... டிக்காது
This story is now available on Chillzee KiMo.
...