(Reading time: 42 - 84 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

ஆனால் அதே சமயம் ஹர்ஷா பேசிய பேச்சு அவருக்கு மிகவும் பிடித்திருந்து, அதனால் அவர் அவளை தடுக்கவில்லை, சிவமணி கூட ஹர்ஷா பேசின பேச்சைக் கேட்டு ஒரு நொடி திகைத்தார் மறுநொடியே அவளது மாளிகையைதானே அவர் கட்டிக் கொண்டு இருக்கிறார் என்ற நினைப்பில் சிரித்த முகத்துடன் அவளிடம்

நம்ம சூர்யாவை பத்திதானே பேசினேன் இதுல என்ன தப்பு இருக்கு,

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்ளை பார்த்தேன்னு என்னை கேட்பாங்க, நானும் சூர்யாகிட்ட இருக்கற குறையை சொல்லி வேற இடத்தில மாப்பிள்ளை பார்த்ததா சொல்வேன் இதனால, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனா,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.