Page 21 of 25
ஆனால் அதே சமயம் ஹர்ஷா பேசிய பேச்சு அவருக்கு மிகவும் பிடித்திருந்து, அதனால் அவர் அவளை தடுக்கவில்லை, சிவமணி கூட ஹர்ஷா பேசின பேச்சைக் கேட்டு ஒரு நொடி திகைத்தார் மறுநொடியே அவளது மாளிகையைதானே அவர் கட்டிக் கொண்டு இருக்கிறார் என்ற நினைப்பில் சிரித்த முகத்துடன் அவளிடம்
”நம்ம சூர்யாவை பத்திதானே பேசினேன் இதுல என்ன தப்பு இருக்கு, அ ... ள்ளை பார்த்தேன்னு என்னை கேட்பாங்க
This story is now available on Chillzee KiMo.
...