(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

அவள் பழைய நினைவுகளை இழந்துவிட்டாள் என்பதினால்தான் இந்த வீட்டிற்கே வந்தாள். அப்படி என்றால் சிவபாலனும் அவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும். சிவபாலன் மிகவும் நல்ல நண்பர். அதுவும் ராஜ்பரத்தின் மீது மிகவும் அன்பாக இருப்பவர். அப்படி இருந்தும் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்றால் நிச்சயம் பிரியா மிகவும் நல்லவளாகத்தான் இருப்பாள்.<

...
This story is now available on Chillzee KiMo.
...

வள் குணமானபிறகுதான் அவனுக்கு மூச்சே திரும்ப வந்தது. அப்போதும் அவள் பழைய நினைவுகளை இழந்துவிட்டதாக மருத்துவர் சிவபாலன் கூறியதும் அவனுக்கு மருத்துவர் மீது சந்தேகம் வரவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.