Page 15 of 15
தேவைப்படாததால் அவன் இப்போது பரத்தின் கண்களில் படுவதில்லை. ராம்மோகனும் அவருடைய வேலை உண்டு என்றிருக்கிறார். அவனுக்குத்தான் பைத்தியம் பிடித்தது போலிருந்தது.
ஏனோ பிரியாவின் மீது தவறிருக்காது என்று அவனுக்குத் தோன்றவேயில்லை. அதனால் காளி கொடுத்த அவளுடைய டைரியைப் படிக்கும் எண்ணம் அவனுக்கு வரவேயில்லை. அறைக்குள் அடைந்து கிடக்கப் ப ... ext-align: center;">Go to Kannukkul neeyadi story main page
This story is now available on Chillzee KiMo.
...