Page 9 of 15
முடியாது என்பதை அவள் நன்றாக அறிந்திருக்கிறாள். அதன் பிறகும் அவள் எப்படி எனக்குப் பார்வை வரவேண்டும் என்று முயற்சி செய்தாள்.
அவனால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.
அப்போது அவன் அலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தான். மருத்துவர் சிவபாலன் தான் அழைத்திருந்தார்.
இப்போது அவனுக்கு மோகனப்பிரியாவிற்கு நடந்த விபத்தின் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
>"அவள் உண்மையைக் கூறியிருந்தால் நீ அவளை உங்கள் வீட்டிற்குள் அனுமதித்திருப்பாயா பரத்?" அவருடைய கேள்வி கூர்மையாக அவனைத் தாக்கியது. ஆனால் அவன் அதை ஒதுக்கித்