Page 8 of 15
அவள் அப்படி செய்ததால்தான் ராம்மோகன் எதையும் யோசிக்காமல் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என்பதால் அவனும் அதை ஏற்றுக் கொண்டான். அதன் பின் அவள் எத்தனை மறுத்தும் அவள் கிளம்பிவிட்டாள். எங்கு செல்கிறேன் என்று கூட சொல்லாமல் சென்றுவிட்டாள்.
அவனால் எதையும் செய்ய முடியவில்லை. ராம்மோகனிடமும் அவனால் கூற முடியவில்லை. வீட்டி ... டாளே
This story is now available on Chillzee KiMo.
...
அவளுக்குத் தெரிந்திருக்கிறது. தனக்குப் பார்வை வந்துவிட்டால் அவளால் தன்னுடன் இருக்க