(Reading time: 30 - 59 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

தள்ளினான்.

அவனிடம் பேசிப் பயன் இராது என்று மறுமுனையில் அழைப்பைத் துண்டித்துவிட்டார் சிவபாலன்.

அதன் பிறகு அவர் யோசனையில் ஆழ்ந்தார். தன்னுடைய நண்பர் ராம்மோகன் எத்தனை வருத்தத்தில் இருந்தார் என்பதை அவர் நேரில் பார்த்தவராயிற்றே. இந்தப் பிரியா வந்த பிறகு அவர்களுடைய வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் நல்லவனவாகவே இருந்தன. விபத்தில் அடிபட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

து. ஆனால் மற்றவைகளை சரிசெய்ய முயற்சி செய்வேன்." என்றாள் நிதானமாக.

அவள் பேச்சிலிருந்தே அவள் ராம்மோகன் குடும்பத்தைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கிறாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.