Page 13 of 15
மாட்டார்." என்றாள் வேதனையானக் குரலில்.
"என்னம்மா நடந்தது? என்னிடம் சொல். நான் ஏதாவது செய்ய முடிகிறதா? என்று பார்க்கிறேன். முதன் முதலில் நீ அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றபோது உன்னை சந்தேகத்துடன் தான் அனுப்பி வைத்தேன். ஆனால் உன்னால் பரத்திடம் வந்த மாற்றத்தைப் பார்த்தபோது உன ... an>.
இப்போது அவளுக்கு வேண்டாத யாரோ இருக்கிறார்கள் என்று அவருக்குத் தோன்றியது. "நான் என்னென்னவோ நினைத்தேனேம்மா." என்று உண்மையாகவே வருந்தினார்.
This story is now available on Chillzee KiMo.
...