Page 37 of 38
“புடிச்சிருக்கா இல்ல மா... அவ என் உயிர் மா. அவளை முதன் முதலா பார்த்த உடனேயே எனக்குள் வந்துவிட்டாள்... அவளை காணாம நான் இத்தனை நாளா தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்.. நரக வேதனை அது... " என்றான் முகம் இறுக...
அதை கேட்டு மகிழ்ந்து போன கண்ணம்மா
"அப்பனா தமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறீங்களா? அவளை ஏத்துக்குவிங்களா? " என்றார் எதிர்பார்ப்புடன்.. ... அதே வார்த்தைகள். விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க அவனுக்கு அவன் அன்னை கஸ்தூரியை போலவே தெரிந்தார் கண்ணம்மா...
அம்மா.... என் அம்மா சாகலை.. என்னை விட்டு போகலை.. என்னை பார்க்க இதோ
This story is now available on Chillzee KiMo.
...