Page 32 of 38
என்று ஒன்றும் புரியாமல் முழித்தனர்..சிங்காரம் அந்த நண்பனையே அழைத்து விவரம் கேட்க, அவனுக்கும் சரியாக தெரியவில்லை..
அப்பொழுது தான் அனைவருக்கும் தமயந்தியின் நினைவு வந்தது..
“ஐயோ.. இந்த செய்தியை என்ற மவ கேட்டா தாங்க மாட்டாளே..! இதுக்கா நான் இவ்வளவு ஆசை ஆசையா கண்ணாலத்தை பண்ணி வச்சேன்.. என்ற மவள இப்படி தவிக்க விட்டுபோட்டு போய்ட்டானே என்ற மருமவன்..
...
This story is now available on Chillzee KiMo.
...
. என்ற மவன் போறதுக்கு முன்னால் என்கிட்டதான் சொல்லிட்டு போனான் அவன் பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்க சொல்லி...
அதுக்காக என்னைய மட்டும் இந்த உசுர வச்சுகிட்டு என்ற மருமவளுக்கு துணையா இருக்க