(Reading time: 65 - 129 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

சொல்லி விட்டுபோட்டு போய்ட்டான் என்ற மவராசன்.. “ என்று சொல்லி முடித்தவர் முகத்தில் கையை பொத்திகொண்டு கதறி அழுதார் கண்ணம்மா...

அதை கண்டு துடித்து போன ரிஷி அடுத்த நொடி வேகமாக எழுந்து அவர் அருகில் சோபாவில் நெருங்கி அமர்ந்தவன் அவரை கட்டி கொண்டு

“மா...மா....  ப்ளீஸ் அழுவாத..... “ என்று கண் கலங்கினான்...

அதை கேட்டு அவன் குரலை கேட்டு விலுக்கென

...
This story is now available on Chillzee KiMo.
...

பா சொன்ன? “ என்றார் திகைப்புடன்.. அவனும் யோசித்து

“உங்கள அம்மா னு கூப்பிட்டேன்.. நான் உங்களை அம்மானு கூப்பிடலாம் இல்ல.. “ என்றான் ஏக்கத்துடன் அவரை பார்த்தவாறு...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.