Page 4 of 5
சொல்லுங்க சொன்னாதான தெரியும் என்று மங்கலம் கத்த வெளிய வந்த ராஜேந்திரன் மங்கலத்தின் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி பார்த்தார்.
எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேட வேண்டாம், எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று எழுதி தேவி என கையெழுத்து போட்டு இருக்க அங்கு வந்த குணசேகர், மாமா... நான் போலீஸ்ல சொல்லி தேட சொல்லவா என்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
து விட்டாள் என்று தங்கை மீது கோபம் கொள்வதற்கு பதில் அவன் மனது அவள் பாதுகாப்பை எண்ணி வருந்தியது. அவளுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று கடவுளை அந்த இக்கட்டான நிலையிலும் வேண்டி கொண்டான்.