Page 21 of 41
தெரியாமல் மெதுவாக பூனை நடை நடந்து அந்த அறைக்குள் வந்து கதவை லேசாக மூடியவள் கண்களால் அந்த அறையை துழாவினாள்...
அறையின் மூளையில் இருந்த அலமாரி தட்டுபட, அவள் கண்கள் மலர்ந்தது.. மெதுவாக நடந்து சென்று அந்த அலமாரியை திறந்து அவள் முந்தானையில் மறைத்து எடுத்து வந்ததை அந்த அலமாரியில் அவரின் ஆடைக்கு அடியில் வைத்தாள்..
மீண்டும் ஒரு முறை அது வெளியில் தெரிகி
...
This story is now available on Chillzee KiMo.
...
த வீட்டின் வாயிலை கடந்து வெளியில் வந்து நடை பாதையின் வழியாக வெளிப்புற கேட்டை நோக்கி வேகமாக நடந்தாள்..
கிட்டத்தட்ட பாதி தூரம் நடந்திருப்பாள்.. அதுக்குள்ளயே அவளுக்கு வேர்த்து கொட்டியது..