Page 25 of 41
அவர் எவ்வளவு பெரிய ஆள்.. அவர் பேச்சுக்கு எட்டு பட்டியும் அடங்கி போகும்.. அவர் எதிரில் நின்று பேசவே தயங்குவர் என்பது அவளுக்கும் தெரியும்.. அப்படி பட்டவரை உளறல்.. என்று சொல்ல எப்படி தைர்யம் வந்தது என்று அவசரமாக தன்னையே திட்டி கொண்டாள்..
அவரோ அவள் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு
“ஹா ஹா ஹா என் பேச்சை உளறல் என்று சொன்னதும் என் பேரனுக்கு அடுத்து நீதான் அம்மணி.. அது
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை கண்டு நான் ஓடி ஒளியலை.. என்னால் அடுத்தவங்களுக்கு தொல்லை வேண்டாம்.. பிரச்சனை வேண்டாம் என்று விட்டு கொடுக்கிறேன்.. விலகி போறேன்... “ என்றாள் அவரை நேராக பார்த்தவாறு மிடுக்குடன்...