Page 22 of 41
கால்கள் அதற்கு மேல் நகர மறுத்தன.. அவளோடு வர மறுத்து அடம்பிடித்த கால்களை ஒருவாறு இழுத்து கொண்டு கேட்டை நோக்கி முன்னேற, அப்பொழுது கேட்டது அந்த குரல்..
“நிலா... அம்மாடி நிலா.... இங்க செத்த வாம்மா... " என்ற குரல்.. .தேவநாதன் தாத்தாவின் கணீர் குரல் அது..
அதைக் கேட்டு திடுக்கிட்டு அப்படியே நின்றுகொண்டான் நிலா...
“ஐயோ.. போச்சு... தாத்தா பார
...
This story is now available on Chillzee KiMo.
...
கி இருக்கே... அதையும் எடுத்து வச்சுட்டு போய்டுமா. “ என்றார் அவளை நேராக பார்த்து..
அதை கேட்டு திடுக்கிட்டவள்
“தாத்தா கொடுத்த நகைகள் எல்லாத்தையும் வச்சுட்டுத்தானே போறோம்.. வேற எதை