Page 11 of 18
பிடிச்சதை நான் தருவேன்” என சொல்லிக் கொண்டு அந்த ஓவியத்தை பார்த்து பார்த்து ரசித்துவிட்டு சந்துருவிற்கு நன்றி சொல்லக் கிளம்பினாள். அவள் சென்ற மறுநொடி அந்த ஓவியமானது பழைய படி மாறிவிட்டது. அதை அவள் கவனிக்கவில்லை.
சாந்தினியும் சந்துருவை தேடிப் பிடித்தாள். அவனும் அவளின் வரவிற்காகவே காத்திருந்தான். அவள் வரவும் சிர ... ”கவலைப்படாத சாந்தினி இன்னும் ஒரு நாள்தான் என்னோட விரதம் முடிஞ்சதும் பாரு, நான் உன் மேல எவ்ளோ அன்பு வைச்சிருக்கேன்னு உனக்குப் புரிய வைக்கிறேன், அதே மாதிரி
This story is now available on Chillzee KiMo.
...