Page 13 of 18
வேணாம்னு சொன்னது” என அலட்டிக் கொள்ள அவனோ உடனே புரிந்துக் கொண்டு அமைதியாக அவளை பார்த்தபடி அமர்ந்துவிட்டன்
சம்பந்தமில்லாமல் அமர்ந்திருந்த சந்துருவை கண்ட அவனது தாத்தாவோ
”ஏன்டா உனக்கு இங்க என்ன வேலை”
”ப்ச் உங்களுக்கு என்ன வந்தது நான் சும்மா உட்கார்ந்திருக்கேன் அது தப்பா தாத்தா”
”உனக்குத்தான் எங்களோட க ... >அவள் பார்க்கும் போதெல்லாம் அந்த ஓவியத்தில் மாற்றம் தெரிந்தது
This story is now available on Chillzee KiMo.
...