Page 15 of 18
கிடைச்சது, அந்த விசயம் கேள்விப்பட்டதும் தன்னாலதானே அவருக்கு இப்படியாச்சின்னு நினைச்சி என் அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாரு” என சொல்லி அழவே சாந்தினி புரிந்துக் கொண்டாள்.
அதனால் அவள் சாந்திக்கு ஆறுதல் சொன்னாள்.
”சாந்தி அழாத ப்ளீஸ்”
”என்னாலதான் எல்லாமே என்னாலதான்” என்றாள் சாந்தி அழுதுக் கொண்டே ... லை சந்திரன்தான் வருவாரா இல்லை அவர் பேரை சொல்லிக்கிட்டு வேற யாராவது வந்து உன்னை ஏதாவது செய்துட்டா
This story is now available on Chillzee KiMo.
...
”நீ என்ன சொல்ல வர்ற“ என குழப்பமாக கேட்க அவளோ