Page 17 of 18
படைத்திருக்கிறார் என என் உள் மனது சொல்கிறது”
”அப்படியிருந்தால் அது நான் செய்த பாக்கியம்”
”உன் நிழல் கூட என்னை தீண்டும் போது நான் அடையும் மகிழ்ச்சியை சொல்லகூட வார்த்தைகள் இல்லை”
என சொல்ல அவளோ மெதுவாக அவனை நெருங்கி நின்றாள். அவனும் மெல்ல அவளை நெருங்கி நின்றதோடு விடாமல் அவளது இடையில் கை வைத்து தன்னுடன் இணைத்துக் கொண்டான் ... ன்
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு முழுச்சம்மதம்” என அவள் சொல்லவும் சந்திரனும் அவளது கையை இறுக்கமாக