Page 3 of 8
வசப்படுத்த இயலாமல் அவளுக்கு ஏற்ப அங்கும் இங்கும் நகர்ந்து கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தது.
அதே நேரத்தில் சந்துரு நிலாவின் அப்பழுக்கற்ற குளுமையான அழகில் தன்னை தொலைத்து கொண்டு இருந்தான்.
விடை தெரியாத கேள்விகள் பலவற்றை ஒன்றாக முடிச்சிட்டு கொண்டு இருந்த சந்திரா மனதில் அழகுநிலா பதியவில்லை என்றாலும் அதன் மலர்ச்சி சந்திராவின் மூளையை தூண்டி விட்டதோ என்னவோ முடிச்சிட
...
This story is now available on Chillzee KiMo.
...
து போல கேட்டாள் சந்திரா.
ஆமா சரோ... ரகு சார் ரொம்ப நல்லவர். ரொம்ப டேலண்டட் அன்ட் கூல் பேர்ஷன். சார் இங்க ஜாய்ன் பண்ணி த்ரீ மந்த்ஸ் போல தான் இருக்கும். ஆனால் அவரோட டேலண்ட் பார்த்து சார்