(Reading time: 13 - 25 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

உயர்த்த அந்த விழியின் கூர்மையை தாங்க முடியாமல் ஒரு நொடி தடுமாறி தான் போனாள். 

அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு ஓகே சந்துரு என்றாள். 

ஒரு நொடி தடுமாற்றத்தை கண்டு கொண்டவன் எங்கிட்டேயா என்று மனதில் எண்ணி கொண்டு மந்தகாசமாக சிரித்தான். 

விழி வழி வார்த்தை மட்டுமல்ல இதழ் வழி புன்னகையும் ஆளை இழுக்குது.. பலே கேடி தான் என்று மனதிற்குள் சொல்லி கொண்டு சிரித்த

...
This story is now available on Chillzee KiMo.
...

p>ஓ... அப்போ ரகுநாதன் கொலை நடந்த அன்று நடந்தது பெரிய ப்ராஜெக்ட் சக்ஸஸ் பார்ட்டி கரெக்ட்... 

எஸ் கரெக்ட்... 

அந்த டீம் மேனஜர், டீம் லீடர் பெயர் சொல்லலாமா. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.