Page 14 of 18
”என்ன செய்ற விடு நானே நடந்து வருவேன்” என சொல்ல அதற்கு ரத்தினமோ
”அதெல்லாம் வேணாம் இங்க பாரு எங்கயாவது தொலையப் போற அவள்கூடவே இரு”
”அதுக்காக அவள் என் கையை பிடிச்சிக்கிட்டே இருக்கனுமா என்ன முடியாது”
”பேசாம இரு” என ஒரே அதட்டல் அதட்டிவிட அதில் சூர்யா அடங்கிப் போனான்.
அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷ்டமாகிப் போனது ஆனாலும் விமானம் தரையிறங்கும் போது கண்டிப்பாக அவன் நம்மிடம் வருவான் என காத்திருந்தாள்.
பயணம் செய்த வேளையில் கூட சூர்யா அக்கம் பக்கம் யாரையும் பாராமல் கண்கள் மூடிக்