Page 14 of 47
கண்ணம்மாவும் கன்னியம்மாவை அழைத்து கொண்டு வந்திருந்தார்.. இது நளன் இறந்து மூன்றாவது வருடம் நிறைவு நாள்..நளன் மட்டுமா? அவர்கள் குடும்பமே அழிந்து போனது இந்த நாளில் அல்லவா...
இதுவரை கண்ணம்மா பக்கம் இருந்து இறந்தவர்களுக்கு திதி கொடுத்திருக்கவில்லை..கண்ணம்மா தமயந்தி மட்டுமே இருக்க இந்த நாளில் இருவருமே வேதனையுடன் சுருண்டு விடுவர்..
அதனால் இவ்வளவு தூ
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்தது...
தமயந்தி, ரிஷியை விடுத்து சற்று முன்னதாக குளக்கரை படிகளில் ஏறி முன்னால் சென்று கொண்டிருக்க, திடீரென்று அவள் ஜடையை பிடித்து இழுத்து