Page 18 of 47
உடனே அவள் முகம் வாட
“டேய் மாமா.. என்னை ஏன்டா தனியா விட்டுட்டு போன? நீ இல்லாமல் எவ்வளவு கஷ்டமா இருக்குது தெரியுமா? உன்னை நான் எங்கெல்லாம் தேடிப் பார்க்கிறேன்.. நீ அப்பப்ப பாடுவியே தேடும் கண் பார்வை தவிக்க னு..
அப்படிதான் என்னை நீ தவிக்க விட்டுட்டு போயிட்ட.. ஏன் டா இப்படி பண்ணின? “ என்று அவன் சட்டையை பிடித ... >
அவள் தலைய வாஞ்சையுடன் வருடியவன்
“ரிஷிதான் நான் டா...அவனிடத்தில் நான் தான் இருக்கிறேன்..என்னால உன்னை தனியாக தவிக்க விட்டுட்டு போக முடியல டீ..அதான் அவன் மூலமாக உன்னையே சுத்தி வந்து
This story is now available on Chillzee KiMo.
...