Page 21 of 47
பாசத்தில் அவனை தள்ளி வைக்காதே... நான் வேறு அவன் வேறு இல்லை...
என்னை இன்னமும் தள்ளி வைக்காதே.. என்னை உன்னுள் கலக்க விடு.. நான் உனக்கு குழந்தையாக வருவேன்..என்னை ஏற்று கொள்வாயா? ரிஷியாக இருக்கும் என்னை ஏற்று கொள்வாயா? “ என்று தவிப்புடன் கேட்க அதை கேட்டு உருகி போனவள்
“கண்டிப்பா மாமா.... உன் ஆசையை நிறைவேற்றி வைப்பேன்.. நீயே எனக்கு கு
...
This story is now available on Chillzee KiMo.
...
மாமா என்னை பார்க்க வந்தான்.. என்னிடம் பேசினான்.. இதுதான் சத்தியம்.. என் மாமா இங்கயேதான் இருக்கிறான்...”
என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவள் அவசரமாக எழுந்து குளியலறைக்குள் சென்று