(Reading time: 78 - 156 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

குழந்தை போல ஆர்பரித்து ரசித்து கொண்டிருந்த வேளையில் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான் அதிரதன்..  

ரெப்ரெஸ் ஆகி வந்தவன்  அவளைக் காணாமல் பால்கனிக்கு வந்திருக்க அங்கே காற்றினால் கூந்தல் அசைந்தாட தென்றலை ரசித்தபடி நின்றிருந்தாள் நிலா..  

அவளை  கண்டதும் அந்த பால்கனி கதவில் ஒரு காலை முட்டுக்கு வைத்து  சாய்ந்துகொண்டு அவளையே  ரசித்திருந்தான்  சில வினாடிகள்..  பின் சு

...
This story is now available on Chillzee KiMo.
...

டு  உள்ளே வந்து வேறு ஏதாவது வேண்டுமா என்று மலையாளத்தில் கேட்க நிலா அதிரதனை முந்திக்கொண்டு

“எதுவும் வேண்டாம் சேட்டா...  நீங்கள் சாப்பிட்டீர்களா? “  என்று மலையாளத்தில் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.