Page 28 of 29
”ஏம்பா அருள் போனை எதுக்காக வீட்லயே வைச்சிட்டுப் போன”
”சாரி்ப்பா அஞ்சலியை காய்ச்சல்ல அப்படி பார்த்ததும் பயந்துட்டேன், பதட்டத்தில போனை வைச்சிட்டுப் போயிட்டேன்பா சாரி“
”பரவாயில்லை விடு, நீ போனதும் உன் முதலாளி யுவராஜன் போன் பண்ணாருப்பா நானே விசயத்தை சொன்னேன், அஞ்சலிக்கு உடம்பு சரியில்லைன்னு ... பத்திரமா பார்த்துக்க
This story is now available on Chillzee KiMo.
...
”எஸ் சார் நான் பார்த்துக்கிறேன் சார், அதான் வீட்ல அப்பா அம்மா இருக்காங்களே அவங்க