Page 6 of 29
நந்தினியும் அவனுக்காகவே காத்திருப்பாள், அருள் அழகாக இளமையாக இருப்பான், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான், யுவனின் விசுவாசி அதோடு அவன் அமைதியாக பேசுவான், அது நந்தினிக்கு மிகவும் பிடிக்கும்.
அருளோ எங்கு சென்றாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பான், அக்கம் பக்கம் பார்க்க மாட்டான், யாரிடமும் அந ... ” ”இங்க நான்தான் எல்லாமே, என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்கும், என்னாலதான் கம்பெனியே நடக்குது தெரியும்ல நீயா ஒரு டைம்க்கு வந்தா எப்படி”
This story is now available on Chillzee KiMo.
...