Page 11 of 36
புரிந்துக் கொள்ளவும் இயலவில்லை. சாந்தினி சொல்வது பொய்யா, விளையாடுகிறாளா அல்லது நிஜமாகவே தனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவளுக்கு மட்டும் தெரிகிறதா ஒருவேளை அது பேயா பிசாசா என்று கூட நினைத்தான்
விடிந்தது.
காலையில் எழுந்ததும் வீட்டை சுற்றி சுற்றி வந்தான் சந்துரு, அவனுக்கும் அந்தச் சத்தம் கேட்டது, வீட்டில் இருந்தவர்களும் ... என சொல்லிவிட்டு உடனே உள்ளே சென்றுவிட சந்துருவோ கோபியை கோபமாகப் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”உன்னை நம்பித்தானே நான் என் குடும்பத்தை விட்டு போனேன், நான் அப்படி போனதும் நீ