Page 28 of 37
வீட்டிற்கு வந்தான்...உள்ளுக்குள் இன்னுமே ஆத்திரமும் எரிச்சலும் முன்டி அடித்து கொண்டு இருந்ததுதான்...
அதனுடனேயே நடைபாதையில் வேக நடையில் நடந்தவன் வீட்டின் நுழைவாயிலை அடைந்ததும் கதவை திறப்பதற்காக கதவின் மேல் கை வைத்து சாவியை பொருத்த அடுத்த நொடி கதவு தானாக திறந்து கொண்டது..
ஒரு நொடி திடுக்கிட்டு உள்ளே பார்க்க கதவை திறந்த படி நின்றிருந்தாள் அவள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அமர்ந்திருந்தார் அந்த ஜமீன்தார்..
இவனை பார்க்காமல் வேற எங்கேயோ முகத்தை திருப்பி வைத்துக் கொண்டிருந்தார்..
அதுவரை இளகிய நிலையில் இருந்தவன் அவரைக் கண்டதும் மீண்டும் உள்ளுக்குள்