Page 13 of 37
சென்றான் யுவன்
அவனை பற்றிய தகவலை ரிசப்ஷனில் கேட்டுத் தெரிந்துக் கொண்டவன் நேராக கௌதம் இருந்த அறைக்கே சென்றான்.
அங்கு அவன் கண்கள் மூடியிருக்கவே
”அண்ணா” என அழைத்தான் யுவன் மெல்ல கண்கள் திறந்த கௌதமும்
”யுவன்” என அன்பாக அழைக்க அவனோ
”என்னாச்சிண்ணா உனக்கு”
”புத்த ... n>” என சொல்ல யுவனுக்கு என்னவோ போல் ஆனது ”அஞ்சலி உங்களை காப்பாத்தினாளா அப்ப அவள் இங்கதான் இருந்தாளா” ”ஆமாம் என்கூடவேதான் இருந்தா”
This story is now available on Chillzee KiMo.
...