Page 9 of 37
1 மணி நேரத்தில் கௌதமை காப்பாற்றி விட்டாள் அஞ்சலி. அவளது ரத்தம் அவனுக்கு பொருந்தியது. அவனுக்கு வைத்தியம் அளிக்கப்பட்டது. மயக்கத்தில் இருந்தான் ஆனாலும் உயிருடன் இருந்தான் அதுவே போதும் என நினைத்து நிம்மதியானவள் அவனது பக்கத்திலேயே இருந்தாள். இந்த கலவரத்தில் அந்த ஆஸ்பிட்டலில் இருந்த அருளை பற்றி அவளுக்கு தெரியாமலே போனது < ... ன்
This story is now available on Chillzee KiMo.
...
”நன்றி எதுக்கு விடு உன் அப்பா அம்மா வீட்டு போன் நெம்பர் ஏதாவது இருந்தா சொல்லு