Page 5 of 37
தாக்கம் மருந்தின் வீரியம் உடல் அசதி அனைத்தும் சேர்ந்து அவளுக்கு என்னவோ செய்தது. ரோடின் ஓரமாகத்தான் நின்றிருந்தாள். ஆனாலும் சற்று மயக்கம் வருவது போன்ற உணர்வுடன் இருந்தாள். அது அவளுக்கு நன்றாக புரிந்திருந்தும் என்ன செய்வது என தெரியாமல் கண்களை கசக்கிவிட்டபடியே ஆட்டோவை பார்த்தாள்.
யதேச்சையாக எதிர்புறம் ஒரு ஆட்டோ வரவும் உடனே அதை அழ
...
This story is now available on Chillzee KiMo.
...
மக்கள் உதவியோடு அவனை வெளியே எடுத்து அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பிட்டல் நோக்கிப் பறந்தாள்.
எந்த ஆஸ்பிட்டலில் அருளை சேர்த்தார்களோ அதே ஆஸ்பிட்டலில் அஞ்சலியும் கௌதமை