(Reading time: 59 - 117 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

சரிம்மா நான் பண்றேன்

சரிண்ணா பத்திரமா போய் வாண்ணாஎன சொன்னாளே தவிர அவளுக்கும் கவலையாகத்தான் இருந்தது, ஏன் இந்த மாற்றம் தனக்குள் வந்தது என்பதை அவளால் உணர முடியவில்லை.

அஞ்சலியும் அவனிடம் இருந்த ஃபைலை வாங்கிக் கொள்ள அருள் அவசரமாக வெளியே சென்றான். அவனின் அவசரத்தைக் கண்டவள் கையில் இருந்த ஃபைலைப் பார்த

...
This story is now available on Chillzee KiMo.
...

டலில் சேர்த்தனர்.

அவனை பற்றிய தகவல் தெரிந்துக் கொள்ள முயற்சிக்கையில் அவனது போன் நன்றாக உடைந்திருந்தது. அதில் இருந்து சிம்கார்டு எடுத்து வேறு போனில் போட்டு ஆன் செய்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.