(Reading time: 59 - 117 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

எங்களால வைத்தியம் பார்க்க முடியும்” என தீர்த்து சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட அவளோ கௌதமை பார்த்தாள்.

அவர்கள் பேசுவது அனைத்தும் அவனின் காதில் விழுந்தது ஆனாலும் அவனால் பேச முடியவில்லை, கண்களைத் திறக்க முடியவில்லை உயிர் பயம் அவனுக்கு வந்தது வாழ வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் எழுந்தது அதனால் வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான்.

அவனது

...
This story is now available on Chillzee KiMo.
...

an>காதைக் கொண்டு சென்று அவனின் வாயோரம் வைத்தாள். அவன் ஏதோ சொல்ல அதைக்கேட்டு

இரு கௌதம் உயிரை கையில பிடிச்சி வைச்சிக்க நான் இதோ வந்துடறேன் பயப்படாத நான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.