Page 8 of 37
இருக்கேன்” என சொல்லிவிட்டு அவசரமாக வெளியே ஓடினாள்.
அவள் நிச்சயம் தன்னைக் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையில் கௌதம் பயத்தை விட்டு நிம்மதியானான்.
அஞ்சலியோ அவசரமாக டாக்டரிடம் சென்று கௌதம் சொன்னதைச் சொன்னாள்
”இது எல்லாம் உனக்கெப்படி தெரியும்“
”கௌதம்தான் சொன்னாரு, சில சமயம் போதையோட வீட்டுக்கு போறப்ப எல்ல ... ருந்து மொத்தம் வெளிய வருது
This story is now available on Chillzee KiMo.
...