Page 12 of 37
மாதிரியாயிடுச்சி அருளை நினைச்சி நானும் கவலையாதான் இருக்கேன் அஞ்சலி“
”ஏன் என்கிட்ட சொல்லலை”
“நான் போன் பண்ணேன், உன் போன் சுவிட்ச் ஆப்ன்னு வந்தது“
”எப்ப போன் பண்ணீங்க“
“காலையில 10 மணியிருக்கும் அப்ப போன் பண்ணேன்”
”சே கடவுளே எல்லாம் என் தப்புதான்,
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தாள். அவளை விட்டு செல்லவும் மனதில்லை, கௌதமை வேறு பார்க்க வேண்டும் நல்லவேளை அவளது தந்தையும் தாயும் அவ்விடம் வரவே அவர்களிடம் இவளை விட்டுவிட்டு கௌதமை தேடிச்